SEKAR REPORTER Blog
ஜனாதிபதி மற்றும் கவர்னருக்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய முடியுமா என்று 14 கேள்விகளுடன் உச்ச நீதிமன்றத்திடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார். இதற்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் நாளை விளக்கம்
மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரம்பு; உச்சநீதிமன்றத்துக்கு ஜனாதிபதி கடிதம்: அரசியல் சாசன பெஞ்ச் நாளை விளக்கம் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதி மற்றும் கவர்னருக்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய முடியுமா என்று 14 கேள்விகளுடன் உச்ச நீதிமன்றத்திடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார். இதற்கு...
முதல்வர. கண்டனம்
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று கேள்வியெழுப்பி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,...
மாணவர்களின் நலனை பாதுகாப்பதில் மிகுந்த அக்கரை கொண்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.
மாணவர்களின் நலனை பாதுகாப்பதில் மிகுந்த அக்கரை கொண்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான இலவச சேர்க்கை...