SEKAR REPORTER Blog
[14/05, 07:53] Bala Murugan Admk: வழக்கறிஞர் பிரிவு சார்ந்தவர்கள் அனைவரின் கவனத்திற்கு
நாள்: 14.05.2024செவ்வாய் கிழமை இன்று காலை 09.30 மணியளவில்… இடம்எழும்பூர் நீதிமன்றம் எழும்பூர் சென்னை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் முன்னாள் முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் வருகை புரிவதால் நமது வழக்கறிஞர் பிரிவில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் கண்டிப்பாக...
Elephant Rajendren case/தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத்/உரிய சான்றிதழ்கள் இல்லாமல், அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்வதைத் தடுக்கக் கோரிய வழக்கில், இந்திய விலங்குகள் நல வாரியம் தரப்பில் எவரும் ஆஜராகாவிட்டால், செயலாளருக்கு எதிராக வாரன்ட் பிறப்பிக்கப்படும்
உரிய சான்றிதழ்கள் இல்லாமல், அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்வதைத் தடுக்கக் கோரிய வழக்கில், இந்திய விலங்குகள் நல வாரியம் தரப்பில் எவரும் ஆஜராகாவிட்டால், செயலாளருக்கு எதிராக வாரன்ட் பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விலங்குகள் நல வாரியத்தின் சான்றிதழ் இல்லாமல் மாடுகளை,...