SEKAR REPORTER Blog
பதிவாளரின் தற்காலிக பணி நீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை
திருப்பத்துார் மாவட்ட பதிவாளரின் தற்காலிக பணி நீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், சமீபத்தில் பதிவுத்துறையில் திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்ட பதிவாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், தன் தற்காலிக பணி நீக்க உத்தரவை...