திருப்பத்துார் மாவட்ட பதிவாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததற்கும், அதன் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கும் இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பணியிடை நீக்கம்
சென்னை, ஜூன் 13- திருப்பத்துார் மாவட்ட பதிவாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததற்கும், அதன் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கும் இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பணியிடை நீக்கம் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட பதிவாளர்கள் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், திருப்பத்தூர்...