SEKAR REPORTER

அஇஅதிமுகவிற்கு எதிராகவும் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற விதமாகவும் ஒரு தனியார் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் திரு அப்பாவு அவர்களுக்கு எதிராக அவதூறு வழக்கு கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் அவர்களால் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது அந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்றைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று திரு சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு அழைப்பாணை அனுப்பி இருந்தது அந்த அழைப்பாணைய ஏற்க மறுத்ததன் காரணமாக இன்றைக்கு நமது தரப்பில் அவருக்கு எதிராக பிடியானை பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம் நீதிமன்றம் பிற்பகல் 2:30 மணிக்கு மீண்டும் வழக்கை விசாரிப்பதாக ஒத்தி வைத்திருக்கிறது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

அஇஅதிமுகவிற்கு எதிராகவும் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற விதமாகவும் ஒரு தனியார் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் திரு அப்பாவு அவர்களுக்கு எதிராக அவதூறு வழக்கு கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் அவர்களால் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது அந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்றைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று திரு சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு அழைப்பாணை அனுப்பி இருந்தது அந்த அழைப்பாணைய ஏற்க மறுத்ததன் காரணமாக இன்றைக்கு நமது தரப்பில் அவருக்கு எதிராக பிடியானை பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம் நீதிமன்றம் பிற்பகல் 2:30 மணிக்கு மீண்டும் வழக்கை விசாரிப்பதாக ஒத்தி வைத்திருக்கிறது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version