SEKAR REPORTER

எம் ஆர் சி கிளப் நிலத்தை அரசு எடுத்த வழக்கு நீதிபதி டிக்காரம்மன் இன்று விசாரித்து அரசின் நிலை என்ன என்று மதியம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

[23/09, 13:05] sekarreporter1: எம் ஆர் சி கிளப் நிலத்தை அரசு எடுத்த வழக்கு நீதிபதி டிக்காரம்மன் இன்று விசாரித்து அரசின் நிலை என்ன என்று மதியம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்
[23/09, 13:05] sekarreporter1: நாங்கள் அட்வகேட் ஜெனரல் பி எஸ் ராமன் உத்தரவாத்த்தின்படி நோட்டீஸ் கொடுத்து காலி செய்ய அவகாசம் கொடுத்து அதன் பிறகு தான் நடவடிக்கை எடுப்போம் என்று கூடுதல் அட வகேட் ஜெனரல. ரவீந்திரன் கூறினார் இதை கேட்ட நீதிபதி டிக்காராமன் ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு மதியம் வழக்கு விசாரணை தள்ளி வைத்துள்ளார்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version