தீட்சிதர்கள் தரப்பில்,மூத்த வக்கீல் அரிசங்கர் மரபு விழாக்களாக இருந்தால் எந்த ஆட்சேபமும் இல்லை. பிரம்மோற்சவம் நடத்துவதால், நடராஜர் கோவிலின் ஆறு கால பூஜைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.
Sekar Reporter
தீட்சிதர்கள் தரப்பில், மரபு விழாக்களாக இருந்தால் எந்த ஆட்சேபமும் இல்லை. பிரம்மோற்சவம் நடத்துவதால், நடராஜர் கோவிலின் ஆறு கால பூஜைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.