SEKAR REPORTER

பல்லடத்தில் நடந்த கொலை வழக்கில் சரணடைந்த தங்கராஜ் காவல்துறையினர் கஸ்டடி எடுத்து காலை உடைத்ததாக உடைத்ததாகவும் அதற்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவசர வழக்கை இன்று அவருடைய தாயார் ராக்கு என்பவர் தாக்கல் செய்தார் இந்த வழக்கை விசாரணை செய்த நீதி அரசர்கள் எஸ் எம் சுப்பிரமணி மற்றும் நீதிபதி சிவஞானம்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version