SEKAR REPORTER

பாசத்தலைவரின்பாதையில் பயணிக்கும்உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன்!🙏🙏🙏நீங்கா நினைவுகளுடன் ….செ.இரவிந்திரன்🙏🙏🙏[07/08, 07:29] sekarreporter1: 👍

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

[07/08, 08:01] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1821011023450591717?t=m_aasLu60Ttjoy3rfR3siA&s=08
[07/08, 08:01] sekarreporter1: [06/08, 23:01] Ravindran J. mhc Advt: நிறைந்து வாழும்

தலைவர் கலைஞருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி

என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே !” என்ற மந்திரச் சொல்லால்
நம்மை
உருவாக்கிய
தலைமகன் !

நம்மை
கருவில்
சுமக்காமல்
அறிவூட்டிய
வளர்த்த
ஞானத்தாய் !

ஈராயிரம் ஆண்டு அடிமைப்பட்ட
நம்மை
ஓர்
நூற்றாண்டில்
உயர்த்தி
விட்ட
உன்னத
தலைவர் !

ஆறாண்டு கடந்தாலும்
என்றும்
நம் நெஞ்சில் நிறைந்து
வாழும்
தமிழினத்
தலைவர்
கலைஞர்
அவர்களுக்கு
அவர்
வளர்த்த
கன்றுகளின்
சார்பில்
நினைவேந்தல்
நிகழ்ச்சி

( 07.08.2024 )
புதன்கிழமை
காலை‌ 9.30
மணிக்கு தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் அலுவலக கட்டிடம்
நான்காவது
தளத்தில்
நடைபெறும்
என்பதை
தெரிவித்துக் கொள்கின்றேன்!

பாசத்
தலைவரின்
பாதையில் பயணிக்கும்
உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன்!
🙏🙏🙏
நீங்கா நினைவுகளுடன் ….
செ.இரவிந்திரன்
🙏🙏🙏
[07/08, 07:29] sekarreporter1: 👍

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version