SEKAR REPORTER

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

பாலியல் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலணி பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி, அப்பகுதியில் உள்ள 7 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதை பார்த்த சிறுமியின் சகோதரர் அவர்களின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளான்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஆரோக்கியசாமி மீது எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு புகார் அளித்தனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆரோக்கியசாமிக்கு 5 வருட சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராமும் விதித்து தீர்ப்பளித்தார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version