SEKAR REPORTER

முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பேச்சிற்கு உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

முன்னாள் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பேச்சிற்கு உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி சி.வி சண்முகம் பேச்சிற்கு உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி

தமிழ்நாட்டில் மதுபான விற்பனை கஞ்சா புழக்கம்
போன்ற விஷயங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாடு முதல்வர் மற்றும் தமிழ்நாடு அரசு குறித்து மோசமாக பேசியதாக கூறி நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது இதில் இரண்டு வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிவி சண்முகம் மேல்முறையீடு செய்திருந்தார்

சிவி சண்முகத்தின் பேச்சின் விவகாரத்தை படித்து பார்த்த நீதிபதிகள் ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு எப்படி இவ்வாறு மோசமாக பேச முடிகிறது என கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்

Breaking:

முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பேச்சிற்கு உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி

தமிழ்நாட்டில் மதுபான விற்பனை கஞ்சா புழக்கம்
போன்ற விஷயங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாடு முதல்வர் மற்றும் தமிழ்நாடு அரசு குறித்து மோசமாக பேசியதாக கூறி நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது இதில் இரண்டு வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிவி சண்முகம் மேல்முறையீடு செய்திருந்தார்

சிவி சண்முகத்தின் பேச்சின் விவகாரத்தை படித்து பார்த்த நீதிபதிகள் ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு எப்படி இவ்வாறு மோசமாக பேச முடிகிறது என கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version