[20/06, 18:50] sekarreporter1: போலீசார் சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜெ.சரவணன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி,’ செல்வகுமார் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளன.
எனவே, அவருக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து’ தீர்ப்பளித்தார்.
[20/06, 18:50] sekarreporter1: .