கூட்டமைப்பு தலைவர் அண்ணன் கரூர் நா.மாரப்பன் அவர்களோடும், கூட்டமைப்பிற்கும் என்றென்றும் உறுதுணையாக இருந்து வெற்றி கனியை பெற்று தரும் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர், மூத்த வழக்கறிஞர் திரு.S.பிரபாகரன் அவர்களுக்கும், கூட்டமைப்பு நிர்வாகிகள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும், உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!.
[31/05, 19:53] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1796548043589955628?t=ryaq0ydMFFWNbE2ueC21zQ&s=08
[31/05, 19:53] sekarreporter1: கடந்த 23-05-2024 அன்று பொறுப்பு தலைமை நீதிபதி அவர்களை சந்தித்து நமது கூட்டமைப்பு கோரிக்கை வைத்ததை ஏற்று உயர்நீதிமன்றம் e-filing யை (Until Further Order) வரும் வரை நிறுத்தி வைத்துள்ளது, என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்….
கூட்டமைப்பு தலைவர் அண்ணன் கரூர் நா.மாரப்பன் அவர்களோடும், கூட்டமைப்பிற்கும் என்றென்றும் உறுதுணையாக இருந்து வெற்றி கனியை பெற்று தரும் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர், மூத்த வழக்கறிஞர் திரு.S.பிரபாகரன் அவர்களுக்கும், கூட்டமைப்பு நிர்வாகிகள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும், உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!.