Aag nelakandan arged in park case வேலூர் கோட்டை அருகே உள்ள பூங்காவினை குத்தகைக்கு எடுத்திருந்த ஒப்பந்ததாரர், குத்தகையினை மேலும் நீட்டிக்க கோரிய மனுவினை தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில்; அதனை எதிர்த்து குத்தகைதாரர்

[1/13, 09:37] *வேலூர் கோட்டை அருகே உள்ள பூங்காவினை குத்தகைக்கு எடுத்திருந்த ஒப்பந்ததாரர், குத்தகையினை மேலும் நீட்டிக்க கோரிய மனுவினை தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில்; அதனை எதிர்த்து குத்தகைதாரர் தாக்கல் செய்த மேல்முறையீட்டில், கால நீட்டிப்பிற்கு மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் ஆஜரான தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் இரா.நீலகண்டன் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து; தனி நீதிபதி உத்தரவினை செயல்படுத்தி, குத்தகைதாரரை வெளியேற்ற அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கலாம் என்று மாண்புமிகு நீதிபதி பரேஷ் உபாத்யாய் மற்றும் மாண்புமிகு நீதிபதி சத்திகுமார் சுகுமார குருப் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு*.
[1/13, 09:46] Sekarreporter 1: *வேலூர் கோட்டை அருகே உள்ள பூங்காவினை குத்தகைக்கு எடுத்திருந்த ஒப்பந்ததாரர், குத்தகையினை மேலும் நீட்டிக்க கோரிய மனுவினை தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில்; அதனை எதிர்த்து குத்தகைதாரர் தாக்கல் செய்த மேல்முறையீட்டில், கால நீட்டிப்பிற்கு மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் ஆஜரான தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் இரா.நீலகண்டன் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து; தனி நீதிபதி உத்தரவினை செயல்படுத்தி, குத்தகைதாரரை வெளியேற்ற அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கலாம் என்று மாண்புமிகு நீதிபதி பரேஷ் உபாத்யாய் மற்றும் மாண்புமிகு நீதிபதி சத்திகுமார் சுகுமார குருப் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு*.
[1/13, 09:46] Sekarreporter 1: [1/13, 09:46] Sekarreporter 1: *வேலூர் கோட்டை அருகே உள்ள பூங்காவினை குத்தகைக்கு எடுத்திருந்த ஒப்பந்ததாரர், குத்தகையினை மேலும் நீட்டிக்க கோரிய மனுவினை தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில்; அதனை எதிர்த்து குத்தகைதாரர் தாக்கல் செய்த மேல்முறையீட்டில், கால நீட்டிப்பிற்கு மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் ஆஜரான தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் இரா.நீலகண்டன் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து; தனி நீதிபதி உத்தரவினை செயல்படுத்தி, குத்தகைதாரரை வெளியேற்ற அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கலாம் என்று மாண்புமிகு நீதிபதி பரேஷ் உபாத்யாய் மற்றும் மாண்புமிகு நீதிபதி சத்திகுமார் சுகுமார குருப் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு*.
[1/13, 09:46] Sekarreporter 1: 🌹

You may also like...