Author: Sekar Reporter
[9/28, 09:55] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1707250038433583139?t=VcnFpcrEj61Vl9mDwaiUYQ&s=08 [9/28, 09:55] sekarreporter1: [9/28, 09:53] sekarreporter1: Today sc judges mm sundaresh , sc judge k viswanathan and MHC chief kangapurwala function 10.30 in judicial acadamy judicial officers association general body meeting [9/28, 09:53] sekarreporter1: 👍👍
[9/28, 09:55] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1707250038433583139?t=VcnFpcrEj61Vl9mDwaiUYQ&s=08 [9/28, 09:55] sekarreporter1: [9/28, 09:53] sekarreporter1: Today sc judges mm sundaresh , sc judge k viswanathan and MHC chief kangapurwala function 10.30 in judicial acadamy judicial officers association general body...
நீரின்றி அமையாது உலகு என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி நீதிபதிகள். Svnj ptashaj. முன்னோர்கள் காலத்தில் தண்ணீரை ஆறுகளில் பார்த்ததாகவும், தந்தை காலத்தில் கிணறுகளில் பார்த்ததாகவும் தற்போதைய காலத்தில் குழாய்களில் பார்ப்பதாகவும், மகன்கள் காலத்தில் பாட்டில்களில்
பிளாஸ்டிக் பயன்பாட்டை இரயில்வே நிர்வாகம் ஊக்குவிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இடைக்கால உத்தரவிட்ட நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா அமர்வு, பிளாஸ்டிக்...
Navj order ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தை நாட நடிகர் ஆர்.கே.சுரேஷ்-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Add pp தாமோதரன்
ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தை நாட நடிகர் ஆர்.கே.சுரேஷ்-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆரூத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே. சுரேசுக்கு தொடர்பு இருப்பதாக...
அதிரடி உத தரவு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவர் தரப்பு வாதத்தை கேட்காமல் வழக்கை முடித்து வைத்தது எப்படி என தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம். Ag argued niza babu j bench
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவர் தரப்பு வாதத்தை கேட்காமல் வழக்கை முடித்து வைத்தது எப்படி என தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில்...