#BREAKING || மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து *தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பு

#BREAKING || மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து

*தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பு

*மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் தொடரும் வரை மக்கள் நல பணியாளர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக தொடர்வார்கள் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

#SupremeCourt

#BREAKING || “ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் மக்கள் நல பணியாளர்கள் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்பாளர்களாகவே தொடர்வார்கள்”

*மக்கள் நல பணியாளர்கள் வழக்கு – உச்சநீதிமன்றம் அதிரடி

#SupremeCourt

 

 

 

 

You may also like...