You may also like...
-
-
-
ஊத்துக்கோட்டை தாலுகா பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலுக்கு சொந்தமான சொத்தில் உள்ள ஆக்கிரமிப்பை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் உதவியுடன் 2 வாரங்களில் அகற்றுமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல்கள் ஜி.கிருஷ்ணராஜா, ஸ்டாலின் அபிமன்யு ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்
by Sekar Reporter · Published July 31, 2021