#RSS அமைப்பில் உள்ள பெண்ணின் வளர்ப்பு தாய் தன்னை நரபலி கொடுக்கப்படுவோம் என்ற அச்சத்தில் மத்திய பிரதேசத்திலிருந்து தப்பி தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்து பாதுகாப்பு கோரிய பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று #தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது *வழக்கறிஞர் துரைசாமி* *அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா* ஆஜரானார்கள்

#RSS அமைப்பில் உள்ள பெண்ணின் வளர்ப்பு தாய்

தன்னை நரபலி கொடுக்கப்படுவோம் என்ற அச்சத்தில்

மத்திய பிரதேசத்திலிருந்து தப்பி தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்து பாதுகாப்பு கோரிய பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று #தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

*வழக்கறிஞர் துரைசாமி*

*அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா* ஆஜரானார்கள்

You may also like...