வழக்கை திரும்ப பெறுவதாக செந்தில் பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 8ம் தேதி குற்றச்சாட்டு பதிவு தொடங்கிவிட்டது. அதனால், வழக்கை திரும்ப பெறுவதை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்தனர்.
வழக்கை திரும்ப பெறுவதாக செந்தில் பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 8ம் தேதி குற்றச்சாட்டு பதிவு தொடங்கிவிட்டது. அதனால், வழக்கை திரும்ப பெறுவதை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்தனர்.