இந்த வழக்கில் எந்த தடையும் விதிக்க் கூடாது அமலாக்கத்துறை சட்டப்படி அதனுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தான் விசாரணை நடத்துகிறது என்று கூடுதல் சொலிசிட்டர் சுந்தரேசன் வாதாடி வருகிறார்

[11/27, 13:01] sekarreporter1: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது சட்ட விரோதமாக மணல் குவாரி செய்த்தெ தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் கேட்டாலும் தமிழக அரசு தர மறுக்கிறதெ விசாரணைக்கு அதிகாரிகள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள் எனவே சம்மன் அனுப்பி விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளோம் இதில் எந்த தவறும் இல்லை இந்த வழக்கில் எந்த தடையும் விதிக்க் கூடாது அமலாக்கத்துறை சட்டப்படி அதனுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தான் விசாரணை நடத்துகிறது என்று கூடுதல் சொலிசிட்டர் சுந்தரேசன் வாதாடி வருகிறார்
[11/27, 13:01] sekarreporter1: .

You may also like...