எம்.சுதாகர்,அரசு சிறப்பு வழக்கறிஞர், சென்னை மாநகரம்.

[03/06, 07:44] sekarreporter1: இனம் காத்த
எம் தலைவருக்கு….

இளவல் எழுதும் பிறந்த நாள் வாழ்த்துப் பா

🌺🌺💐💐💐🌺🌺

18.04.1971
அன்று

தகைமைசால்
தலைவர் நீவீர் தலைமையில்
எம் தந்தையின் மணவிழா…..!

18.04.2010
அன்று

உரம் மிக்க
உமது நட்பின்
பெரும் பேறு பெற்ற
பொதுச் செயலாளர் பேராசிரியர் பொற்கரங்களால்
எமது மணவிழா….!

வாழைக் கன்றென
வழக்கறிஞராய்
நான்
வாசல் தேடி வந்ததும்
வாழ்த்தியது உமது வைர நெஞ்சம்…

தலைமுறைகள் பல
நீவீர் கண்டமைக்கு
கடைக்கோடி தொண்டர்களில்
நானுமொரு சாட்சியாய்…..!

பகுத்தறிவிற்கு மட்டுமல்ல…

எங்கள்!

பழந்தமிழுக்கும்
பிதாமகர் நீர்…!

ஆட்சிமையில் வீரம்
மாட்சிமையில் தீரம்
நீவீர் வாழும் காலத்துடனே….
நாங்களும்
பயணித்ததில்….
நெஞ்சம் நிமிர்கிறது
எங்கள் சரித்திரம்….!

உடன் பிறப்பே
என நீவீர்
உதிர்க்கும் போதெல்லாம்…
உறைந்து போகிறோம்
உம் தம்பிகள்….!!!

இன்று…..
உம் பிறந்த நாள்….!

வாழ்த்திட வயதில்லை
இந்த
வாழைக் கன்றிற்கு….!

தலைமுறைகள்
பல கண்ட
எம் தலைவா……!!!

நீர்!
மறைந்தாலும் தங்கள்
நல்லாசியுடன்
தமிழினத்தின் வக்காலத்தாய்!
தமிழக முதல்வர்
வழியில் என்றும்
பயணிப்போம்
வணங்குகிறேன்…

கடைக்கோடி தொண்டனாய்….

🌹🌹💐💐💐🌹🌹
எம்.சுதாகர்,
அரசு சிறப்பு வழக்கறிஞர்,
சென்னை மாநகரம்.
🌺🌺💐💐💐🌺🌺
[03/06, 08:22] sekarreporter1: 👍👍

You may also like...