நீதிபதி சி.வி.கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ‘‘பெண் வழக்கறிஞர்கள் எப்போதும் பின்வரிசையில் இருக்காமல், முன்வரிசைக்கு வந்து வழக்குகளை திறம்பட வாதாடி ஜெயிக்க வேண்டும்.

[7/17, 19:36] sekarreporter1: ,நீதிபதி சி.வி.கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ‘‘பெண் வழக்கறிஞர்கள் எப்போதும் பின்வரிசையில் இருக்காமல், முன்வரிசைக்கு வந்து வழக்குகளை திறம்பட வாதாடி ஜெயிக்க வேண்டும்.

இப்போதெல்லாம் பெண்கள் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளனர். நீதித்துறையிலும் உரிய பங்களிப்பை செய்து வருகின்றனர். பெண்களின் முன்னேற்றத்தில் தான் சமூக முன்னேற்றமும் அடங்கி இருக்கிறது. பெண் வழக்கறிஞர்கள் போட்டித் தேர்வுகளிலும் பங்கேற்று தங்க ளின் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
[7/17, 19:36] sekarreporter1: 🙏🏽

You may also like...