புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து, நாட்டு மக்கள் அறிந்திருப்பதை உறுதி செய்யும் வகையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆகிய அமைச்சகங்கள், ஆன்லைனில் பயிற்சி வகுப்புகளை நடத்தியது. இதில், 40 லட்சம் கீழ்நிலை ஊழியர்கள் பங்கேற்றனர்.

மாநில தலைநகரங்களில் நான்கு மாநாடுகளை சட்ட விவகாரங்கள் துறை ஏற்பாடு செய்தது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதி நிதிகள் பங்கேற்றனர்.

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து, நாட்டு மக்கள் அறிந்திருப்பதை உறுதி செய்யும் வகையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆகிய அமைச்சகங்கள், ஆன்லைனில் பயிற்சி வகுப்புகளை நடத்தியது. இதில், 40 லட்சம் கீழ்நிலை ஊழியர்கள் பங்கேற்றனர்.

மாநில தலைநகரங்களில் நான்கு மாநாடுகளை சட்ட விவகாரங்கள் துறை ஏற்பாடு செய்தது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதி நிதிகள் பங்கேற்றனர்.

You may also like...