மூத்த வக்கீல் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி எனக்கும் கம்பெனிக்கும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவே அவர் மீது தான் வழக்கில் கம்பெனி சேர்த்தது தவறானது அவர் எந்த தவறும் செய்யவில்லை இது ஒன்லி கம்பெனி தான் தேவை ரத்து செய்ய வேண்டும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதாடினார் போலீச சார்பாக கூடுதல் பப்ளிக் பாபு முத்துமீரான் ஆஜராகி எஸ்பி வேலுமணி முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது எனவே இந்த வழக்கில் எந்த தடையும் விதிக்க கூடாது பதில்

முன்னாள் அமைச்சர் வேலுமணி விவகாரம் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட கண்டமால் என்ற கம்பெனி தன் மீதான எஃப் ஐ ஆர் ஐ ரத்து செய்யக்கோரி சென்னை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகர் முன்பு விசாரணை கொண்டது கம்பெனி சார்பாக மூத்த வக்கீல் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி எனக்கும் கம்பெனிக்கும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவே அவர் மீது தான் வழக்கில் கம்பெனி சேர்த்தது தவறானது அவர் எந்த தவறும் செய்யவில்லை இது ஒன்லி கம்பெனி தான் தேவை ரத்து செய்ய வேண்டும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதாடினார் போலீச சார்பாக கூடுதல் பப்ளிக் பாபு முத்துமீரான் ஆஜராகி எஸ்பி வேலுமணி முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது எனவே இந்த வழக்கில் எந்த தடையும் விதிக்க கூடாது பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றார் இதை கேட்ட நீதிபதிவழக்கில் மூன்று வாரத்தில் பதில் அளிக்க போலீசுக்கு உத்தரவிட்டார்

You may also like...