வழக்கறிஞர் வி. ரமேஷ் அவர் தலைமையில் பாரதப் பிரதமரின் மனதின் குரல் 100 வது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது

மத்திய சென்னை மேற்கு மாவட்டம் அண்ணா நகர் கிழக்கு மண்டலம் சார்பாக மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் வி. ரமேஷ் அவர் தலைமையில் பாரதப் பிரதமரின் மனதின் குரல் 100 வது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியின் பாரதப் பிரதமரின் உரையை பொதுமக்கள் கேட்கும் வகையில் நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டன

இந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமரின் உரையை பொது மக்கள் கண்டு களித்தினர்

பாரத பிரதமர் அறிவித்துள்ள திட்டங்களை பற்றியும் பொது மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளையும் பொதுமக்களுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் எடுத்துரைத்தனர் பாரதப் பிரதமர் மோடிஜீ நமது நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு செயல்பட்டு வருகிறார் என்றும் இளைஞர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதையும் எடுத்துரைத்தனர்

இந்த நிகழ்ச்சியில் ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் புடவைகள் வழங்கப்பட்டன

இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியினர் மாவட்ட மண்டல பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்

You may also like...