விஜயதசமி நாளன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா என அரசிடம் ஹைகோர்ட் கேள்வி* *அர

*🔵⚪️விஜயதசமி நாளன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா என அரசிடம் ஹைகோர்ட் கேள்வி*

*அரசின் கருத்தை தெரிவிக்குமாறு தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்*

*விஜயதசமி நாளில் கோவில்களை திறக்க அனுமதிக்க வேண்டுமென ஹைகோர்ட்டில் மனு*

*மனு மீதான விசாரணையை பிற்பகல் 1.30மணிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்*

You may also like...