வேங்கை வயல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு மூன்று மாத காலத்தில் விசாரணை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கெடு விதித்து உத்தரவு

[16/04, 12:48] வேங்கை வயல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு மூன்று மாத காலத்தில் விசாரணை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கெடு விதித்து உத்தரவு: வேங்கை வயல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு மூன்று மாத காலத்தில் விசாரணை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கெடு விதித்து உத்தரவு
[16/04, 12:52] sekarreporter1: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்திரன் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி எஸ் மணி ஒன்றரை வருட காலம் ஆகியும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி பி சி ஐ டி போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையும் நடத்தவில்லை இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை என வாதிட்டதை அடுத்து மூன்று மாத காலத்தில் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த விசாரணை தேதி ஜூலை 3, 2024

You may also like...