[13/07, 18:21] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1812106977851449703?s=08[13/07, 18:21] sekarreporter1: இன்று 13.07.2024 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் தலைவர் திரு. P.S. அமுல்ராஜ் தலைமையில் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் உள்ள அரங்கில் சட்ட கல்வி முடித்த777 நபர்கள் பார்கவுன்சிலில் வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிய வழக்கறிஞர்களை வாழ்த்தியும் வழக்கறிஞர்கள் தொழிலில் ஏற்றம் பெற பின்பற்றவேண்டிய செயல்பாடுகள் குறித்தும்உரையாற்றினேன். இந்நிகழ்வில் அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் திரு. மனன் குமார் மிஸ்ரா அகில இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் S. பிரபாகரன், நாடாளுமன்ற உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் திரு. P. வில்சன், MHAA தலைவர் G.மோகனகிருஷ்ணன் மற்றும் பார் கவுன்சில் நிர்வாகிகள் , உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் #RGIRIRAJANMP

[13/07, 18:21] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1812106977851449703?s=08
[13/07, 18:21] sekarreporter1: இன்று 13.07.2024 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் தலைவர் திரு. P.S. அமுல்ராஜ் தலைமையில் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் உள்ள அரங்கில் சட்ட கல்வி முடித்த777 நபர்கள் பார்கவுன்சிலில் வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிய வழக்கறிஞர்களை வாழ்த்தியும் வழக்கறிஞர்கள் தொழிலில் ஏற்றம் பெற பின்பற்றவேண்டிய செயல்பாடுகள் குறித்தும்உரையாற்றினேன். இந்நிகழ்வில் அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் திரு. மனன் குமார் மிஸ்ரா அகில இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் S. பிரபாகரன், நாடாளுமன்ற உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் திரு. P. வில்சன், MHAA தலைவர் G.மோகனகிருஷ்ணன் மற்றும் பார் கவுன்சில் நிர்வாகிகள் , உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் #RGIRIRAJANMP

You may also like...