2000 கோடி ரூபாய் போதைப்பொருள் வழக்கில் ஜாஃபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வரும் மே 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது

Breaking

2000 கோடி ரூபாய் போதைப்பொருள் வழக்கில் ஜாஃபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வரும் மே 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது

You may also like...