/9, 15:54] Sekarreporter: … பேரறிவாளன் 32 ஆண்டுகள் சிறையில் இருந்ததை குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மாதம் ஒருமுறை அருகே உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை ஆகிறார்.

[3/9, 15:54] Sekarreporter: நல்ல செய்தி….
பேரறிவாளன்
32 ஆண்டுகள் சிறையில் இருந்ததை குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மாதம் ஒருமுறை அருகே உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை ஆகிறார்.

🙏🙏🙏🙏நன்றியும் வாழ்த்துக்களும்… அன்பு தோழமை வழக்கறிஞர்கள் பிரபு, பாரி அவர்களுக்கு
தமிழ் மக்கள் சார்பாக 🙏🙏🙏🙏
இவர்களின் உழைப்பு வரலாற்றில் இடம் பெறும் பெரிதும் போற்ற தக்கது..
மகிழ்ச்சி..
[3/9, 15:54] Sekarreporter: https://youtu.be/pyY_o1leICg

You may also like...