21ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி’ எனும் தலைப்பில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
*📕📰 புதிய கல்வி கொள்கை தொடர்பான மாநாட்டில், காணொலி மூலம் பிரதமர் மோடி உரை*
*’21ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி’ எனும் தலைப்பில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.*
*மத்திய கல்வி அமைச்சகம் நடத்தும் பள்ளிக் கல்வி பற்றிய இரண்டு நாள் மாநாடு.*
*பழைய கல்வி கொள்கையை மாற்றுவது மிகவும் அவசியம்*
*தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்பு.*
*புதிய கல்விக் கொள்கையின் மூலம் புதிய யுகத்தை நிர்மாணிப்பதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது.*
*30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை.*
*பழைய கல்வி கொள்கை மாற்றுவது மிகவும் அவசியமானதாக இருக்கிறது.*
*புதிய இந்தியாவின் தேவைக்கு ஏற்ப கல்விக்கொள்கையை அமைத்திருக்கிறோம்.*
*புதிய கல்விக்கொள்கைக்காக இரவு பகலாக உழைப்பு தரப்பட்டுள்ளது.*
*புதிய கல்விக்கொள்கை குறித்து பல கேள்விகள் எழும்.*
*வெற்றிகரமாக செயல்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி அவசியம்.*
*பல திட்டங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வசதி கிடைக்கும்.*
*இளைஞர்கள் சக்தி மிகவும் அவசியமாக இருக்கிறது.*
*குழந்தைப் பருவம் எப்படி இருக்கிறதோ அதுபோலவே அவர்களது எதிர்காலம் அமையும்.*
*எதிர்காலத்தில் மாணவர்களை சிறந்த மனிதராக உருவாக்கும் வகையில் கல்விக்கொள்கை.*
*புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள கல்விக்கொள்கை வாய்ப்புகளை உருவாக்கும்.*
*மாணவர்களின் உள்ளம், அறிவை அறிவியல் பூர்வமாக வளர்க்கும் கல்விக்கொள்கை..!*
*- பிரதமர் மோடி*