You may also like...
-
[12/21, 08:06] Karventhan Vidurhaisiruthai: அன்பார்ந்த தோழர்களே!அனைவருக்கும் அன்பு வணக்கம், நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் தொடர்ந்து சர்வாதிகாரப் போக்கை கடைபிடித்து வரும் பாரதிய ஜனதா கட்சி, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர்,நம் தலைவர் எழுச்சித்தமிழர், அண்ணன் அவர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை அவை இடைநீக்கம் செய்துள்ளது. அதை கண்டிக்கும் வகையில் நாளை 21.12.2023 அன்று பிற்பகல் 1:30 மணி அளவில்,சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயிலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்று போராட்டத்தை சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் தோழர்களே இந்த போராட்டம் நம் தலைவருக்கான போராட்டம் என்பதை அனைவரும் உணர்ந்து குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். வழ.பார்வேந்தன் மாநில செயலாளர் சமத்துவ வழக்கறிஞர் சங்கம் [12/21, 08:34] sekarreporter1: 👍
by Sekar Reporter · Published December 21, 2023
-
by Sekar Reporter · Published May 30, 2020
-