You may also like...
-
நீதிபதி T.H.முகமது பாரூக் விசாரித்தபோது, காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் B.ஆரத்தி ஆஜராகி வாதிட்டார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அஜீத்குமார் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
by Sekar Reporter · Published September 14, 2023
-
-