R subramaniyam judge bench சொந்த மக்களை அரசு சுரண்டக் கூடாது என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், அரசு ஒரு முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
சொந்த மக்களை அரசு சுரண்டக் கூடாது என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், அரசு ஒரு முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட ஜெயபால், மாரிமுத்து உள்ளிட்டோரை டிரைவர்களாக பயன்படுத்தி வந்தது. இதனால், தங்களை டிரைவர்களாக நியமிக்கக் கோரினர்....