Author: Sekar Reporter
அஇஅதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நடத்தப்படவிருக்கின்ற முன்னாள் தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி சிறப்புரையாற்றும் மே தினப்பொதுக்கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல்துறை அனுமதி அளிக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில் மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதன்பேரில் மாண்பமை நீதிமன்றம் கொரோனா விதிமுறைகள் பின்பற்றி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது
[4/29, 19:41] Sekarreporter: [4/29, 19:41] Sekarreporter: அஇஅதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நடத்தப்படவிருக்கின்ற முன்னாள் தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி சிறப்புரையாற்றும் மே தினப்பொதுக்கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல்துறை அனுமதி அளிக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில் மாண்பமை சென்னை உயர்...