Madras high court march 4 ஐகோர்ட் மார.ச் 4 . உத்தரவு
[3/4, 10:45] Sekarreporter 1: வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தற்காலிகமாக பணியாளர்களாக உள்ள 45 கணினி ஆப்பரேட்டர்களின் பணியை வரன்முறைபடுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இ.எஸ்.வானுமாமலை, வி.ராஜலட்சுமி உள்ளிட்ட 45 பேர் இணைந்து தாக்கல் செய்துள்ள மனுவில், அரசின் எல்காட் நிறுவனம்...