BREAKING | அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை விரைவுப்படுத்தும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 1500 ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டம்; முதல் கட்டமாக 300 போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு சம்மன்

#BREAKING | அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை விரைவுப்படுத்தும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்

1500 ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டம்; முதல் கட்டமாக 300 போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு சம்மன்

2015ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஊழியர்களை நேரில் அழைத்து விசாரணை

#SenthilBalaji

You may also like...