#BREAKING | “விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற ஒரே காரணத்தை வைத்து, அமலாக்கத்துறை ஒருவரை கைது செய்யக் கூடாது” – உச்சநீதிமன்றம் காட்டமாக அறிவுறுத்தல்! சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஹரியானாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் பங்கஜ் பன்சல், பசந்த் பன்சல் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம் #SunNews | #SupremeCourt | #EnforcementDirectorate

#BREAKING | “விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற ஒரே காரணத்தை வைத்து, அமலாக்கத்துறை ஒருவரை கைது செய்யக் கூடாது” – உச்சநீதிமன்றம் காட்டமாக அறிவுறுத்தல்!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஹரியானாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் பங்கஜ் பன்சல், பசந்த் பன்சல் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்

#SunNews | #SupremeCourt | #EnforcementDirectorate

You may also like...