Category: Uncategorized

Madras high court news april 18

Madras high court news april 18

[4/18, 07:12] Sekarreporter: [4/14, 06:49] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1514412995442806784?t=fFhPo1iFHBkGhqSD26B6pQ&s=08 [4/14, 06:50] Sekarreporter: C.M.A(MD)No.744 of 2021 [dt.13.04.2022] His Lordship Justice RMT.TEEKAA RAMAN in the above CMA(MD)No.744 of 2021 while dealing with   maintainability of suit filed by the...

Can a easementary right on other man’s property be created by parties themselves in their Partion deed . Held -No .  full order of S.A.No.302 of 2012 [25.03.2022] His Lordship Hon’ble Mr.Justice RMT.TEEKAA RAMAN

Can a easementary right on other man’s property be created by parties themselves in their Partion deed . Held -No . full order of S.A.No.302 of 2012 [25.03.2022] His Lordship Hon’ble Mr.Justice RMT.TEEKAA RAMAN

S.A.No.302 of 2012 [25.03.2022] His Lordship Hon’ble Mr.Justice RMT.TEEKAA RAMAN while dealing with the claim of easement of necessity under the Indian Easement Act, 1882, has observed as follows: A ‘right’ as an ‘easement...

வெளிநாடுகளுக்கு இணையாக சிகிச்சை வழங்கப்பட்டதால் ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் எழவில்லை என ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்

வெளிநாடுகளுக்கு இணையாக சிகிச்சை வழங்கப்பட்டதால் ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் எழவில்லை என ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்

வெளிநாடுகளுக்கு இணையாக சிகிச்சை வழங்கப்பட்டதால் ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் எழவில்லை என ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்   ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில், ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என சுமார்...

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அருவறுக்கதக்க கருத்துகளை மறுபதிவிடுவதே நடிகர் எஸ்.வி.சேகரின் வாடிக்கை என்ற ஆதாரங்களை பார்த்த சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அருவறுக்கதக்க கருத்துகளை மறுபதிவிடுவதே நடிகர் எஸ்.வி.சேகரின் வாடிக்கை என்ற ஆதாரங்களை பார்த்த சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அருவறுக்கதக்க கருத்துகளை மறுபதிவிடுவதே நடிகர் எஸ்.வி.சேகரின் வாடிக்கை என்ற ஆதாரங்களை பார்த்த சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. பன்வாரிலால் புரோகித் ஆளுனராக இருந்தபோது, ஆளுனர் மாளிகையில் பெண் பத்திரிகையாளர் அவமதிக்கப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பரவிய தகவலை, பாஜக-வை சேர்ந்த...

மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள், கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்காவிட்டால், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள், கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்காவிட்டால், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள், கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்காவிட்டால், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வன பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள், மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பாக...

தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷூக்கு பாராட்டு விழா

தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷூக்கு பாராட்டு விழா

தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷூக்கு பாராட்டு விழா நேற்று சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடந்தது. விழாவில் சங்க துணைத் தலைவர் வேதவல்லி குமார் வரவேற்றார். சங்கத் தலைவர் கே.சாந்தகுமாரி தலைமை வகித்தார். சென்னை உயர் நீதிமன்ற...

இலக்கிய துறைக்கு பல்லாண்டுகளாக பங்களிப்பை ஆற்றி வரும் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது ஆகியோருக்கு இந்தாண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருது மற்றும் தலா ரூ. ஒரு லட்சம் ரொக்கப்பரிசு வழங்கும் விழா நேற்று அண்ணா சாலை ராணி சீதை அரங்கில் நடைபெற்றது.

இலக்கிய துறைக்கு பல்லாண்டுகளாக பங்களிப்பை ஆற்றி வரும் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது ஆகியோருக்கு இந்தாண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருது மற்றும் தலா ரூ. ஒரு லட்சம் ரொக்கப்பரிசு வழங்கும் விழா நேற்று அண்ணா சாலை ராணி சீதை அரங்கில் நடைபெற்றது.

இலக்கிய துறைக்கு பல்லாண்டுகளாக பங்களிப்பை ஆற்றி வரும் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது ஆகியோருக்கு இந்தாண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருது மற்றும் தலா ரூ. ஒரு லட்சம் ரொக்கப்பரிசு வழங்கும் விழா நேற்று அண்ணா சாலை ராணி சீதை அரங்கில் நடைபெற்றது. விழாவில் ஆர்.எஸ்.வெங்கட்ராமன்...

மேற்கு தொடர்ச்சி மலையில் அன்னிய மரங்களை அகற்ற, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியை பயன்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் அன்னிய மரங்களை அகற்ற, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியை பயன்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் அன்னிய மரங்களை அகற்ற, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியை பயன்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும்...

கோடநாடு கொலை கொள்ளை தொடர்பாக 217 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், மேல் விசாரணை தொடர்வதாகவும் தமிழக காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடநாடு கொலை கொள்ளை தொடர்பாக 217 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், மேல் விசாரணை தொடர்வதாகவும் தமிழக காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடநாடு கொலை கொள்ளை தொடர்பாக 217 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், மேல் விசாரணை தொடர்வதாகவும் தமிழக காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரை...

Therefore, from any view of the matter, we hold that the defendants are justified in forefeiting the sum of Rs.20 Lakhs paid by the plaintiff, pursuant to Ex.A1/sale agreement and we answer the question accordingly.       THE HON’BLE MR.JUSTICE T.RAJA  AND  THE HON’BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY  A.S.No.567 of 2018.   Judgment of the Court was delivered by Mr.Justice D.BharathaChakaravarthy)

Therefore, from any view of the matter, we hold that the defendants are justified in forefeiting the sum of Rs.20 Lakhs paid by the plaintiff, pursuant to Ex.A1/sale agreement and we answer the question accordingly.    THE HON’BLE MR.JUSTICE T.RAJA AND THE HON’BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY A.S.No.567 of 2018. Judgment of the Court was delivered by Mr.Justice D.BharathaChakaravarthy)

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS   DATED : 04.01.2022   CORAM :   THE HON’BLE MR.JUSTICE T.RAJA AND THE HON’BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY A.S.No.567 of 2018   Anandhababu                                       ...