Category: Uncategorized
அதிகாரிகள் முன்பு போல் அல்லாமல் தற்போது கடமையை செய்து வருவதாகவாக ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் தமிழக அரசு தெரிவித்துள்ளது aag j ravinthiren
அதிகாரிகள் முன்பு போல் அல்லாமல் தற்போது கடமையை செய்து வருவதாகவாக ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி...
Madras high court orders feb 11. ஐகோர்ட் உத்தரவு
[2/10, 11:23] Sekarreporter 1: ஆலய பிரவேச சட்டப்படி, இந்துக்கள் அல்லாதோர், வெளிநாட்டவர்கள் கோவில்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என விளம்பர பலகை வைக்க கோரிய வழக்கில் தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல்...