Category: Uncategorized

Mhaa

Mhaa

[11/25, 15:34] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1463810873982525440?t=SBjC1eT9_0yJrjhbJYrnMQ&s=08 [11/25, 15:35] Sekarreporter 1: Full order is with regard to qualifications fixed by court to contest Madras High Court Advocates Association Election. HONOURABLE MR.JUSTICE N.KIRUBAKARAN AND THE HONOURABLE MR.JUSTICE...

Full order is with regard to qualifications fixed by court to contest Madras High Court Advocates Association Election. HONOURABLE MR.JUSTICE N.KIRUBAKARAN AND THE HONOURABLE MR.JUSTICE R.PONGIAPPAN W.P. No. 18847 of 2019 & W.M.P. Nos. 18201, 18203 & 20143 of 2019 K. Sathyabal …Petitioner

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED : 19.08.2021 CORAM THE HONOURABLE MR.JUSTICE N.KIRUBAKARAN AND THE HONOURABLE MR.JUSTICE R.PONGIAPPAN W.P. No. 18847 of 2019 & W.M.P. Nos. 18201, 18203 & 20143 of...

கோயம்பேடு மார்க்கெட்டில்  தக்காளி மைதானத்தை திறந்தால் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு வழங்க

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி மைதானத்தை திறந்தால் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு வழங்க

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி மைதானத்தை திறந்தால் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு வழங்க தயார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தக்காளி மொத்த வியாபாரி சங்கம் முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் அண்மைக்காலமாக தக்காளி விலை அதிகரித்திருக்கிறது.ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய் முதல் 150 வரை...

மாணவிகளுக்குபாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர்பபாவிற்கு சிறப்பு  சிகிச்சை அவசியம் என அரசு  மருத்துவர் பரிந்துரைத்தால், தனியார்

மாணவிகளுக்குபாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர்பபாவிற்கு சிறப்பு சிகிச்சை அவசியம் என அரசு மருத்துவர் பரிந்துரைத்தால், தனியார்

மாணவிகளுக்குபாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர்பபாவிற்கு சிறப்பு சிகிச்சை அவசியம் என அரசு மருத்துவர் பரிந்துரைத்தால், தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பது குறித்து சிறைத்துறை பரிசீலிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக...

மதம் மாறியவருக்கு கலப்பு திருமண சான்றிதழ் வழங்கினால், பலன்களை தவறாக பயன்படுத்த  கூடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

மதம் மாறியவருக்கு கலப்பு திருமண சான்றிதழ் வழங்கினால், பலன்களை தவறாக பயன்படுத்த கூடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

மதம் மாறியவருக்கு கலப்பு திருமண சான்றிதழ் வழங்கினால், பலன்களை தவறாக பயன்படுத்த கூடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த கிறிஸ்தவ ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கிறிஸ்தவ...