Sms j பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் பாதையை தடுப்பது வன்கொடுமை தடைச் சட்டப்படி குற்றம் எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், நீலகிரியில் வண்டிப்பாதையை மறித்து தேயிலை எஸ்டேட் நிர்வாகம் ஏற்படுத்திய தடுப்பை ஒரு வாரத்தில் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் பாதையை தடுப்பது வன்கொடுமை தடைச் சட்டப்படி குற்றம் எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், நீலகிரியில் வண்டிப்பாதையை மறித்து தேயிலை எஸ்டேட் நிர்வாகம் ஏற்படுத்திய தடுப்பை ஒரு வாரத்தில் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் தாலுகா, மைலூர் எஸ்டேட் எனுமிடத்தில்...