Chief justice bench பணி சம்பந்தமான விவகாரத்தை எப்படி பொது நல வழக்காக கருத முடியும்? என நீதிபதிகள் கேள்வி.

அமைச்சர் பொன்முடியுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அரசு ஊழியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு.

லோக் ஜனசக்தி கட்சியின் மாநில பொதுச்செயலாளர் செல்வபாரதி தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஜூன் 27க்கு தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

அமைச்சர் பொன்முடியின் உதவியாளராக பணியாற்றி வந்த அரசு ஊழியரான சோமஸ்கந்தன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு

பணி சம்பந்தமான விவகாரத்தை எப்படி பொது நல வழக்காக கருத முடியும்? என நீதிபதிகள் கேள்வி.

You may also like...