You may also like...
-
Madras high court new notification 29/9/2020
by Sekar Reporter · Published September 29, 2020
-
நீதிபதி, ‘‘இந்த வழக்கு தொடர்ந்ததற்காக மனுதாரர் வேலையில் ஏதாவது இடையூறு செய்தால், இந்த ஐகோர்ட்டு அதை வேடிக்கை பார்க்காது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக தாமாக முன்வந்து (சூமோட்டா) வழக்கை விசாரணைக்கு எடுக்கப்படும். மனுதாரரும் தனக்கு ஏதாவது உயர் அதிகாரிகளால் தொந்தரவு ஏற்பட்டால், எப்போது வேண்டுமானாலும் இந்த ஐகோர்ட்டை நாடலாம். இந்த வழக்கை வாபஸ் பெற மனுதாரருக்கு அனுமதி அளித்து, வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’’ என்று உத்தரவிட்டார்.
by Sekar Reporter · Published February 10, 2024
-