GRSJ /நவீன ரயில் பெட்டிகள் என்றால் அவை வட மாநிலங்களுக்கு சென்றுவிடுகின்றன. ஓட்டை உடைசலான ரயில் பெட்டிகள் மட்டும் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. ஏன்

“நவீன ரயில் பெட்டிகள் என்றால் அவை வட மாநிலங்களுக்கு சென்றுவிடுகின்றன. ஓட்டை உடைசலான ரயில் பெட்டிகள் மட்டும் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. ஏன் இந்த பாரபட்சம் என்று புரியவில்லை. தமிழ்நாட்டில் பல ரயில்களில் பயணிகளுக்கான சேவை படுமோசமாக உள்ளது. இந்த நிலை உடனடியாக மாற வேண்டும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பரிசோதிக்கும் நடைமறை அமலில் இருக்கும் போது, திருச்சி, சேலம், மதுரை பகுதிகளில் மட்டும் ஏன் இந்த நடைமுறை கொண்டு வரப்படவில்லை?” என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கேள்வியெழுப்பினார். மேலும், இந்த கேள்விகளுக்கு ரயில்வே துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அடங்கிய அமர்வு, விசாரணையை ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.”
https://tamil.samayam.com/latest-news/state-news/madurai-highcourt-judge-gr-swaminathan-questioned-union-government-why-tamilnadu-being-given-worst-condition-trains/articleshow/111204866.cms#:~:text=%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%2C%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%20%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88%208%2D%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81.

You may also like...