SEKAR REPORTER Blog
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு தொடர்பான வழக்கை திரும்பப் பெற்று சபாநாயகர் 15 -20 ஆண்டுகளுக்கு முன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர முடியுமா
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு தொடர்பான வழக்கை திரும்பப் பெற்று சபாநாயகர் 15 -20 ஆண்டுகளுக்கு முன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர முடியுமா என விளக்கமளிக்க, மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996-2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில்...