SEKAR REPORTER Blog
முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வருமானத்திற்கு அதிகமாக கோடிக் கணக்கில் சொத்து சேர்த்ததாகவும், பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி சேர்த்ததாகவும் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்
[11/19, 15:57] Ilango Dk: இன்றைய முக்கிய செய்தி [11/19, 15:57] Ilango Dk: முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வருமானத்திற்கு அதிகமாக கோடிக் கணக்கில் சொத்து சேர்த்ததாகவும், பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி சேர்த்ததாகவும் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டி, தர்மபுரி மாவட்ட...
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, 20 ஆயிரம் பக்தர்களை கிரிவலத்திற்கு மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும் மலை ஏறவோ, கோவிலுக்குள் செல்லவோ அனுமதிக்க
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, 20 ஆயிரம் பக்தர்களை கிரிவலத்திற்கு மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும் மலை ஏறவோ, கோவிலுக்குள் செல்லவோ அனுமதிக்க முடியாது என்றும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் டி.செந்தில்குமார்...
சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயல்வதால் ஜெய் பீம் படத்தை எந்த விதமான விருதிற்கோ அங்கீகாரத்திற்கோ மத்திய மாநில அரசுகள் பரீசிலிக்க கூடாதென வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது
சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயல்வதால் ஜெய் பீம் படத்தை எந்த விதமான விருதிற்கோ அங்கீகாரத்திற்கோ மத்திய மாநில அரசுகள் பரீசிலிக்க கூடாதென வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை செயலர்,தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை செயலர்...