SEKAR REPORTER Blog

Bail granted to dmk mp full order CORAM: THE HON’BLE MR.JUSTICE M.NIRMAL KUMAR CRL.O.P.No.21000 of 2021 T.R.V.S.Ramesh	… Petitioner Versus The State Rep. by, The Inspector of Police, CBCID – North PS, Cuddalore. (Crime No.2 of 2021).	.. respondent Police. For Petitioner	: 	Mr.C.Prabhakaran For Respondent	:	Mr.Hasan Mohammed Jinnah, State Public Prosecutor assisted by Mr.A.Damodaran, Government Advocate (Crl. Side) For Intervenor	:	Mr.K.Balu

Bail granted to dmk mp full order CORAM: THE HON’BLE MR.JUSTICE M.NIRMAL KUMAR CRL.O.P.No.21000 of 2021 T.R.V.S.Ramesh … Petitioner Versus The State Rep. by, The Inspector of Police, CBCID – North PS, Cuddalore. (Crime No.2 of 2021). .. respondent Police. For Petitioner : Mr.C.Prabhakaran For Respondent : Mr.Hasan Mohammed Jinnah, State Public Prosecutor assisted by Mr.A.Damodaran, Government Advocate (Crl. Side) For Intervenor : Mr.K.Balu

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED : 19.11.2021 CORAM: THE HON’BLE MR.JUSTICE M.NIRMAL KUMAR CRL.O.P.No.21000 of 2021 T.R.V.S.Ramesh … Petitioner Versus The State Rep. by, The Inspector of Police, CBCID –...

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வேலைக்கு பணம் வாங்கியது மட்டுமல்லாமல், கொலை முயற்சி குற்றச்சாட்டும் உள்ளது – தமிழக காவல்துறை உயர் நீதிமன்றத்தில் தகவல்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வேலைக்கு பணம் வாங்கியது மட்டுமல்லாமல், கொலை முயற்சி குற்றச்சாட்டும் உள்ளது – தமிழக காவல்துறை உயர் நீதிமன்றத்தில் தகவல்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வேலைக்கு பணம் வாங்கியது மட்டுமல்லாமல், கொலை முயற்சி குற்றச்சாட்டும் உள்ளது – தமிழக காவல்துறை உயர் நீதிமன்றத்தில் தகவல் இடையீட்டு மனுதாரர்கள் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணை நவம்பர் 24 தள்ளிவைப்பு – அதுவரை கடுனையான நடவடிக்கை கூடாது...

முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வருமானத்திற்கு அதிகமாக கோடிக் கணக்கில் சொத்து சேர்த்ததாகவும், பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி சேர்த்ததாகவும் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்

முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வருமானத்திற்கு அதிகமாக கோடிக் கணக்கில் சொத்து சேர்த்ததாகவும், பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி சேர்த்ததாகவும் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்

[11/19, 15:57] Ilango Dk: இன்றைய முக்கிய செய்தி [11/19, 15:57] Ilango Dk: முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வருமானத்திற்கு அதிகமாக கோடிக் கணக்கில் சொத்து சேர்த்ததாகவும், பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி சேர்த்ததாகவும் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டி, தர்மபுரி மாவட்ட...

Sekarreporter1: [11/19, 10:42] Sekarreporter1: [11/19, 09:50] Judge Suthantheram: Sekar,   Why you started posting matters of caste or political issues. I mean about petition against Jaibeam film by one Arulmozhi. This is not legal issue or court matter. This is only for you not for posting in the group

Sekarreporter1: [11/19, 10:42] Sekarreporter1: [11/19, 09:50] Judge Suthantheram: Sekar, Why you started posting matters of caste or political issues. I mean about petition against Jaibeam film by one Arulmozhi. This is not legal issue or court matter. This is only for you not for posting in the group

[11/19, 10:47] Sekarreporter1: [11/19, 10:42] Sekarreporter1: [11/19, 09:50] Judge Suthantheram: Sekar, Why you started posting matters of caste or political issues. I mean about petition against Jaibeam film by one Arulmozhi. This is not...

பெற்ற மகளை விபச்சாரத்தில் தள்ளிய தாய்க்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெற்ற மகளை விபச்சாரத்தில் தள்ளிய தாய்க்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெற்ற மகளை விபச்சாரத்தில் தள்ளிய தாய்க்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த வசந்தி என்பவர் பணம் சம்பாதிக்கும் ஆசையில் 15 வயதான சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். பல கட்டங்களில் பலர், அந்த சிறுமியை...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, 20 ஆயிரம் பக்தர்களை கிரிவலத்திற்கு மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும் மலை ஏறவோ, கோவிலுக்குள் செல்லவோ அனுமதிக்க

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, 20 ஆயிரம் பக்தர்களை கிரிவலத்திற்கு மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும் மலை ஏறவோ, கோவிலுக்குள் செல்லவோ அனுமதிக்க முடியாது என்றும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் டி.செந்தில்குமார்...

சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயல்வதால் ஜெய் பீம் படத்தை எந்த விதமான விருதிற்கோ அங்கீகாரத்திற்கோ மத்திய மாநில அரசுகள் பரீசிலிக்க கூடாதென வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது

சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயல்வதால் ஜெய் பீம் படத்தை எந்த விதமான விருதிற்கோ அங்கீகாரத்திற்கோ மத்திய மாநில அரசுகள் பரீசிலிக்க கூடாதென வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை செயலர்,தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை செயலர்...