SEKAR REPORTER Blog

Pushpa sathyanarayanam judge mugamath shaffic judge.தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கபட்ட ஐ.ஜி.கீதாவின் பதவி காலம் நீட்டிக்கபட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019 ஜூன் மாதம் நடந்த தேர்தலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,  சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமனம் செல்லும் என்றும், தீர்ப்பளித்தது. மேலும், மூன்று மாதத்தில் புதிதாக தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸை நியமித்தும் 2020 ஜனவரியில் உத்தரவிட்டார்.  இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தேர்தல் செல்லாது என அறிவித்து மூன்று மாதத்திற்குள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்தது.    இந்த வழக்கு  நீதிபதிகள் புஷ்பா சத்திய நாராயணன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் அமர்வு முன்பு விசராணை துவங்கியுள்ளது.  அப்போது , மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஓம்.பிரகாஷ் மற்றும் கபீர்,  கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23 தேதி நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அனைத்து வாக்கு பெட்டிகளும் வங்கி லாக்கரில் பாதுக்காப்பாக வைக்கபட்டுள்ளதாக தெரிவித்தனர்.  நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியாக ஐ.ஜி.கீதாவை நியமித்து அரசாணை பிறப்பித்தாகவும் அவருடைய பதவிக்காலம் ஓராண்டு நிறைவடைந்தும் கொரனோ பரவல் காரணமாக அவருடைய பதவிக்காலம் நீட்டிக்கபட்டுள்ளதாக தெரிவித்தனர். எனவே வாக்கு பெட்டிகளில் வைக்கபட்டுள்ள வாக்குகளை எண்ணி முடிவுவை அறிவிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனர்.  தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்றுள்ளதாகவும், ஏற்கனவே தேர்தலுக்காக 35 லட்சம் செலவு செய்யபட்டுள்ளதாகவும், மீண்டும் புதிதாக தேர்தலை நடத்த சங்கத்தில் பணம் இல்லை என்பதால் வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வாதிட்டார்.  தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சிறப்பு அதிகாரி கீதாவின் பதவி காலம் நீட்டிக்கபட்டுள்ளதாகவும், அவர், சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சம்பளத் தொகை மட்டுமே வழங்கி வருவதாக தெரிவித்தார்.   வழக்கில் வாதம் நிறைவடையாததால் வழக்கு விசாரணையை வரும் 26ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Pushpa sathyanarayanam judge mugamath shaffic judge.தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கபட்ட ஐ.ஜி.கீதாவின் பதவி காலம் நீட்டிக்கபட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019 ஜூன் மாதம் நடந்த தேர்தலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமனம் செல்லும் என்றும், தீர்ப்பளித்தது. மேலும், மூன்று மாதத்தில் புதிதாக தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸை நியமித்தும் 2020 ஜனவரியில் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தேர்தல் செல்லாது என அறிவித்து மூன்று மாதத்திற்குள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்தது. இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்திய நாராயணன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் அமர்வு முன்பு விசராணை துவங்கியுள்ளது. அப்போது , மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஓம்.பிரகாஷ் மற்றும் கபீர், கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23 தேதி நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அனைத்து வாக்கு பெட்டிகளும் வங்கி லாக்கரில் பாதுக்காப்பாக வைக்கபட்டுள்ளதாக தெரிவித்தனர். நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியாக ஐ.ஜி.கீதாவை நியமித்து அரசாணை பிறப்பித்தாகவும் அவருடைய பதவிக்காலம் ஓராண்டு நிறைவடைந்தும் கொரனோ பரவல் காரணமாக அவருடைய பதவிக்காலம் நீட்டிக்கபட்டுள்ளதாக தெரிவித்தனர். எனவே வாக்கு பெட்டிகளில் வைக்கபட்டுள்ள வாக்குகளை எண்ணி முடிவுவை அறிவிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனர். தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்றுள்ளதாகவும், ஏற்கனவே தேர்தலுக்காக 35 லட்சம் செலவு செய்யபட்டுள்ளதாகவும், மீண்டும் புதிதாக தேர்தலை நடத்த சங்கத்தில் பணம் இல்லை என்பதால் வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வாதிட்டார். தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சிறப்பு அதிகாரி கீதாவின் பதவி காலம் நீட்டிக்கபட்டுள்ளதாகவும், அவர், சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சம்பளத் தொகை மட்டுமே வழங்கி வருவதாக தெரிவித்தார். வழக்கில் வாதம் நிறைவடையாததால் வழக்கு விசாரணையை வரும் 26ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கபட்ட ஐ.ஜி.கீதாவின் பதவி காலம் நீட்டிக்கபட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019 ஜூன் மாதம் நடந்த தேர்தலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமனம்...

[10/21, 07:52] Sekarreporter: https://www.taxscan.in/madras-hc-quashes-order-for-cancellation-of-gst-registration-as-scn-didnt-mention-date-time-of-personal-hearing/136968/ [10/21, 07:53] Sekarreporter: Judge sunder

[10/21, 07:52] Sekarreporter: https://www.taxscan.in/madras-hc-quashes-order-for-cancellation-of-gst-registration-as-scn-didnt-mention-date-time-of-personal-hearing/136968/ [10/21, 07:53] Sekarreporter: Judge sunder

[10/21, 07:52] Sekarreporter: https://www.taxscan.in/madras-hc-quashes-order-for-cancellation-of-gst-registration-as-scn-didnt-mention-date-time-of-personal-hearing/136968/ [10/21, 07:53] Sekarreporter: Judge sunder

Madras high court new judges பதவி ஏற்பு

Madras high court new judges பதவி ஏற்பு

[10/20, 18:36] Sekarreporter: நீதிபதி சுந்தரம் ஸ்ரீமதி : 1989ல் பதிவுசெய்து 32 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் உடையவர் அரசு சிறப்பு வழக்கறிஞராகவும், மத்திய அரசு, அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள், மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார் [10/20, 18:36] Sekarreporter: நீதிபதி டி. பரத...

Chief justice bench முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அறப்போர் மற்றும் திமுக தொடர்ந்த வழக்குகளை முடித்துவைக்கலாம் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

Chief justice bench முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அறப்போர் மற்றும் திமுக தொடர்ந்த வழக்குகளை முடித்துவைக்கலாம் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அறப்போர் மற்றும் திமுக தொடர்ந்த வழக்குகளை முடித்துவைக்கலாம் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், உள்ளாட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ளாட்சித்துறை...

Judge ananth venkadesh

Judge ananth venkadesh

தமிழக முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து இடையூறு இல்லாமல் இருப்பதற்கு தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், முதல்வரின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளது. நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த தினத்தன்று, அடையாறு அருகே உள்ள அவரது மணிமண்டபத்திற்கு தமிழக...