Patty Jeganathan Mhc Advt: சேகர், நம் மண்ணின் மைந்தர் நீதி அரசர் ராசா அவர்கள் ஓய்வு பெறுவது வருத்தமாக உள்ளது. காரணம், அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆக இருந்த போது, நான் அவருக்கு அப்பீல் செய்ய வழக்குகள் அனுப்புவேன். முதலில் அவரிடம் பீஸ் எவ்வளவு என்று கேட்டேன். உடனே அவர் , அண்ணா, நீங்க நினைப்பதை அனுப்புங்க, என்றார்

[5/25, 09:18] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1661579851399299072?t=8JNVVwUxcyKVJdlVVypBxw&s=08
[5/25, 09:18] sekarreporter1: [5/25, 09:14] Patty Jeganathan Mhc Advt: சேகர், நம் மண்ணின் மைந்தர் நீதி அரசர் ராசா அவர்கள் ஓய்வு பெறுவது வருத்தமாக உள்ளது. காரணம், அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆக இருந்த போது, நான் அவருக்கு அப்பீல் செய்ய வழக்குகள் அனுப்புவேன். முதலில் அவரிடம் பீஸ் எவ்வளவு என்று கேட்டேன். உடனே அவர் , அண்ணா, நீங்க நினைப்பதை அனுப்புங்க, என்றார் தமிழில். எவ்விதமான கர்வம் இல்லாத, எளிமை சேகர். அதன்பிறகு நமது நீதிபதி. அதே எளிமை. எனது மகன் திருமணத்திற்கு வந்து வாழ்த்தினார். ஓய்வு பெறும் போது, மலரும் நினைவுகளை பகிரலாம் சேகர். அவருக்கு பணிவான எனது வேண்டுகோள், ஓய்வு பதவிக்கு, ஆனால் உங்களது அனுபவம், அறிவு, நம் எளிய மக்களுக்கு, பயன்பட வேண்டும். பணிவான வாழ்த்துக்கள். சேகர்.
[5/25, 09:17] sekarreporter1: 🙏🏽🙏🏽💐💐

You may also like...