Sc order /ed again seek time to file counter /செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும் பிணை வழங்க கோரியும் தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை மே 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும் பிணை வழங்க கோரியும் தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை மே 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில் வழக்கை ஒத்தி வைக்க கோரிக்கை வைத்தனர் செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது

எனினும் வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள் அடுத்த முறை நிச்சயம் விசாரணை நடைபெறும் என உறுதி அளித்துள்ளனர்

You may also like...