எரிமலையாக வெடித்த நீதிபதி நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளில் ஒருவரையாவது டிஸ்மிஸ் செய்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பட்டு தேவானந்த் கருத்து

      • நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளில் ஒருவரையாவது டிஸ்மிஸ் செய்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
      • உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பட்டு தேவானந்த் கருத்து
      • “நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் பணியில் உள்ள அரசு உயர் அதிகாரிகளை சரி செய்ய வேண்டியுள்ளது”
      • நீதிமன்ற ஆவணங்களை தொலைத்த அலுவலர்கள் யார் என விசாரனை நடத்தி நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
      • திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த சிவஞானம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
      • நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அப்போதைய திருநெல்வேலி மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் நெடுமாறன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்
      • “அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யுங்கள்” – நீதிமன்றம் அதிரடி
Tags:    

You may also like...