[27/04, 12:23] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1784113520910729669?t=hLbqDnQbbx3ASWje0HCM0Q&s=08[27/04, 12:23] sekarreporter1: கழக பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று திருவள்ளூர் மத்திய மாவட்டம் முழுவதும் சுட்டெறிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க மதுரவாயல் மண்ணின் மைந்தர், கழக அமைப்பு செயலாளர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் பா.பென்ஜமின்🌱 BA அவர்கள் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார், இந்நிகழ்வில் மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் முன்னாள் உயர் நீதிமன்ற கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திரு. M. ஜோதிக்குமார் அவர்கள் கலந்து கொண்டபோது….

[27/04, 12:23] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1784113520910729669?t=hLbqDnQbbx3ASWje0HCM0Q&s=08
[27/04, 12:23] sekarreporter1: கழக பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று திருவள்ளூர் மத்திய மாவட்டம் முழுவதும் சுட்டெறிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க மதுரவாயல் மண்ணின் மைந்தர், கழக அமைப்பு செயலாளர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் பா.பென்ஜமின்🌱 BA அவர்கள் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார், இந்நிகழ்வில் மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் முன்னாள் உயர் நீதிமன்ற கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திரு. M. ஜோதிக்குமார் அவர்கள் கலந்து கொண்டபோது….

You may also like...